மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
1) என்பது உணவு உற்பத்திக்காக தாவரங்களைவளர்ப்பதாகும்.அ) நீர்ப்பாசனம் ஆ) வேளாண்மை இ) அகழ்வாராய்ச்சி2) என்பவர் உணவு அல்லது மூலப்பொருள்களுக்காக தாவரங்களையும், விலங்குகளையும் வளர்க்கிறார்.அ) மருத்துவர் ஆ) ஆசிரியர் இ) விவசாயி
3) வேளாண்மை என்பது பயிர்களுடன் விலங்குகளை வளர்ப்பதையும் குறிக்கிறது.தார இ) தன்னிறைவுஅ) வணிக ஆ) கலப்புப் பொருளா4) நிலத்தடி நீரின் நிலை மற்றும் தன்மையைக் கண்காணிக்கிறது.்தடி நீர் வாரியம்அ) மத்திய நிலதஆ) மெட் ரோ நீர் வாரியம்இ) யூனியன் குடிநீர் வாரியம்5) தமிழகத்தில் உள்ள மாவட்டத்தில் அதிகளவில் பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.அ) கோயம்புத்தூர் ஆ) சென்னை இ) கடலூர்
III. சரியா தவறா?1) தமிழ்நாட்டின் முதன்மையான பயிர் நெல் ஆகும். ()2) தமிழ்நாட்டில் இரண்டு மண் வகைகள் உள்ளன. ()3) சொட்டு நீர்ப்பாசனம் என்பது ஒரு வகை நுண்பாசனமுறையாகும். ()4) தோட்டப் பயிருக்குப் பலாப்பழம் ஓர் எடுத்துக்காட்டாகும்.()5) மாம்பழம் தமிழ்நாட்டின் முன்னணி பழப் பயிர் ஆகும். ()
IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.1. வேளாண்மை என்றால் என்ன?2. விவசாயிகளைப் பற்றி எழுதுக.3. வேளாண்மையின் வகைகளைக் கூறுக.4. கிணற்று நீர்ப்பாசனம் என்றால் என்ன?5. மத்திய நிலத்தடி நீர் வாரியம் பற்றிச் சிறு குறிப்பு வரைக.V விரிவான விடையளிக்க.1. கலப்புப் பொருளாதாரம் மற்றும் தோட்ட வேளாண்மை பற்றி எழுதுக.றி விவரி.2. ஏதேனும் இரண்டு வகையான நீர்ப்பாசன முைறகளைப்பற்3. தமிழகத்தின் முக்கிய பயிர்களைப் பற்றி விவரி.